Thursday, September 19, 2024

Tag: விசாரணை

முல்லைத்தீவில் 12 வயதுச் சிறுமி வீட்டிலிருந்து மாயம்! – விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்!!

முல்லைத்தீவு, மூங்கிலாறைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில், தற்போது சிறுமியைப் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ...

Read more

வவுனியாவில் திடீரெனத் தீப்பிடித்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்

வவுனியா, கள்ளிக்குளத்தில் உள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டள்ளது. அங்கு புதிதாகப் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி மின் ...

Read more

வவுனியாவில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்! – பெரும் பதற்ற நிலைமை!

வவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. 16 வயதுடைய ...

Read more

மஹிந்தவிடம் விரைவில் விசாரணை – வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி!

கடந்த 9ஆம் திகதி காலிமுகத் திடலிலும், அலரி மாளிகை அருகிலும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித ...

Read more

யாழ்ப்பாணத்தில் உயிரைப் பறித்த வேகம்! – பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞர்!

யாழ்ப்பாணம், கொட்டடி - நாவந்துறையில் நேற்று நடந்த விபத்தில் இளைஞரு் ஒருவர் உயிரிந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. நவரட்ணராஜா ...

Read more

பெருந்தொகை டொலருடன் சிக்கிய நபர்!- பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கையில் 50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகட பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 50,000 அமெரிக்க ...

Read more

இலங்கை அரசியல்வாதிகளுக்கு எந்த உதவிகளும் வழங்காதீர்கள்!!- யஸ்மின் சூக்கா வலியுறுத்து!

இலங்கை அரசியல்வாதிகள் எவரும் சர்வதேச சமூகத்திடம் தொடர்பை ஏற்படுத்துவதையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் நிராகரிக்க வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச ...

Read more

வவுனியாவில் குளத்தில் மூழ்கி முதியவர் பலி!

வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.கூமாங்குளத்தைச் சேர்ந்த ஆ.தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். குளப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதியவர், திடீரென ...

Read more

இனந்தெரியாத கும்பலால் மோ.சைக்கிள் தீக்கிரை!- வீடு புகுந்து அடாவடி!!

இளவாலை, பிரான்பற்றில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பேச்சியம்மன் கோயிலடியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. ...

Read more

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ஆணின் உடல்! – பொலிஸார் தீவிர விசாரணை!

கிளிநொச்சி, செல்வா நகரில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லாலசிங்கம் என்ற 43 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தகரான இவர் இரு ...

Read more
Page 4 of 6 1 3 4 5 6

Recent News