Monday, September 16, 2024

Tag: விசாரணை

கணவனின் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த மனைவி! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

ஆபத்தான தீக்காயங்களுடன் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது பெற்றோல் ஊற்றித் தீவைத்து ஆபத்தான தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ...

Read more

கோத்தாபயவால் நிறுத்தப்பட்ட ஜப்பான் திட்டம்! – விசாரணைகள் ஆரம்பம்!

இலகு ரயில் திட்டம் கடந்த அரசாங்கத்தால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ...

Read more

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட சேதம் – தொல்லியல் திணைக்களம் விசாரணை

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ...

Read more

நல்லூரில் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் ...

Read more

தாய்லாந்துக்கு புலம்பெயரும் கோட்டாபய ராஜபக்ச!!

சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அங்கிருந்து தாய்லாந்துக்குச் செல்லவுள்ளார். சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் நிலையில், அவர் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விசாரணை வழங்க ...

Read more

ஹெரொய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலன்னறுவை, புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ...

Read more

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 7 பேர் தஞ்சம்!

இலங்கையில் இருந்து இன்றும் 7 பேர் தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை ...

Read more

கோட்டா கோ கம ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கில் கோடிக் கணக்கில் பணம்!

கோட்டா கோ கம போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூவரின் வங்கிக் கணக்குகளுக்கு வெளிநாட்டில் இருந்து பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும், அது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் ...

Read more

ஈஸ்டர் தினத் தாக்குதல்!- களத்தில் இறங்கும் பிரிட்டன் புலனாய்வுப் பிரிவு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு பிரிட்டன் புலனாய்வுப் பிரிவினரின் உதவி பெறப்படும் ...

Read more

பயணத்தடை விதிக்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல்!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஆகியோருக்கு வெளிநாட்டுப் ...

Read more
Page 2 of 6 1 2 3 6

Recent News