Sunday, September 8, 2024

Tag: விசாரணை

பருத்தித்துறையில் 9 மாதக் குழந்தை மர்ம மரணம்! – விசாரணைகள் தீவிரம்!

வீட்டில் உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தையின் இறப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்படாமையால் குருதி மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக ...

Read more

டெங்குத் தொற்றால் பெண் உயிரிழப்பு!

பருத்தித்துறை அல்வாயில் டெங்குத் தொற்றுக்குள்ளாகிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 63 வயதுப் பெண்ணே டெங்குத் தொற்றால் உயிரிந்தவராவார். கடந்த திங்கட்கிழமை இவருக்குக் காய்ச்சல் ...

Read more

யாழ்.நகரில் பாடசாலை முன்பாக மனிதக் கழிவுகள்! – விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாக மனிதக் கழிவுகள் உள்ளடங்களி குப்பைகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குப்பைகள் வீசப்பட்டதால் மாணவர்களும், பாடசாலைக்கு அருகில் ...

Read more

பருத்தித்துறையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 33 பவுண் நகைகள் திருட்டு!

பருத்தித்துறை புலோலியில் நேற்று (27) பகல் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பகல்வேளை வீட்டுக்குள் ...

Read more

யாழில் சிக்கிய போதை மாத்திரைகள்! – வைத்தியர் தொடர்பில் வெளியான தகவல்!

வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்தனர் என்று கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் ...

Read more

ஹெரோய்ன் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது!

ஊசி மூலம் ஹெரோய்ன் போதைப் பொருளை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாணம், அரசடிப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோய்ன் போதைப் ...

Read more

ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது!!

ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடட குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன், ...

Read more

காற்சட்டைக்குள் கமரா – அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்

தனது காற்சட்டைக்குள் கமராவை சூட்சுமமாக மறைத்து வைத்து அதன் மூலம் பெண்களை படம் பிடித்தார் எனக் கூறப்படும் நபரொருவரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக ...

Read more

அராலியில் திருடப்பட்ட மோ.சைக்கிள் நாவாந்துறையில் மீட்பு!!

வட்டுக்கோட்டை, அராலியில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட நிலையில், நாவாந்துறையில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ...

Read more

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த முதியவருக்கு விளக்கமறியல்!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் 13 ...

Read more
Page 1 of 6 1 2 6

Recent News