துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து ...
Read moreஇலங்கையில் நேற்று வெடித்த வன்முறைச் சம்பவங்களில் ஆளுங்கட்சி எம்.யொருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை ...
Read moreபொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பிறப்பிக்கப்பட்ட ...
Read moreஇலங்கையில் வன்முறைகள் கட்டுமீறிச் சென்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறைகளை அடுத்து மேல்மாகாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் உடனடியாக நாடு ...
Read moreகாலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகையின் முன்பாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை மக்களை கொதிநிலைக்கு ...
Read moreகொழும்பில் இன்று கூடிய மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு அருகிலும், காலி முகத் திடலிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதை ...
Read more