ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செ.நிக்கொலஸ்பிள்ளை பிரதேச ...
Read moreகோண்டாவில் கிழக்கில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. செபஸ்டியன் வீதியில் உள்ள வீடொன்றிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.தில்லையம்பலம் றமணன் (வயது-39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...
Read more8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 வயதுச் சிறுவனை சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் சேர்க்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் ...
Read moreபோதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாடடில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு ...
Read moreமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் இன்று தனியார் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு இடையே பயணிகள் சேவையை மேற்கொள்ளும் ...
Read moreயாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை செலுத்திவந்த சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ...
Read moreஇரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று விகாரைகளிலும், ஆலயங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள விகாரை மற்றும் நயினாதீவில் உள்ள விகாரை ...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் ...
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்த ...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.