ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
நாவற்குழியில் வீடு உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை பட்டப் ...
Read moreசந்தேகநபர் ஒருவரைத் தேடிச் சென்ற சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்றுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் 5 ...
Read moreயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள இரு ஆலயங்களில் நேற்றுமுன்தினம் இரவு உண்டியல் உடைத்துத் திருடப்பட்டதை சம்பவம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ஒருவர் கைது ...
Read moreஇலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. A முதல் L வரையான வலயங்களில் காலை ...
Read moreயாழ்ப்பாணம், உடுவிலில் வாள்வெட்டுக்கு இலக்கா குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கைச் சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது-51) என்பவரே காயடைந்துள்ளார். கடந்த வெள்ளிகிழமை இரவு வீட்டுக்குள் நுழைந்த ...
Read moreஇலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை எட்டியிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தங்கத்தின் அதிகூடிய விலை உயர்வு இதுவாகும். கடந்த ...
Read moreதடையின்றி மின்சார விநியோகத்தை வழங்கும் வரையில் உத்தேச மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ...
Read moreஅத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreயாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவுக் களஞ்சியம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய இளைஞர் ஒருவரே சடலமாக ...
Read moreவரவேற்புப் பதாகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட தமிழர் உயிர்களுக்கு நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதையே இன்றைய சம்பவம் வெளிப்படுத்துகின்றது என்று வலி. கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் தவிசாளர் ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.