Thamilaaram News

02 - May - 2024

Tag: யாழ்ப்பாணம்

விதைப்பை விற்பனையில் ஈடுபடும் பிரபல தனியார் வைத்தியசாலை

தனியார் வைத்தியசாலையொன்றில் விதைப்பை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனியார் வைத்தியசாலையொன்றில் ...

Read more

கிராம சேவகர் என கூறி நபர் செய்த மோசமான வேலை!

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.  கோப்பாய் பொலிஸ் ...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம்: களைகட்டியது வல்வெட்டித்துறை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டின் முன்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு ...

Read more

இத்தாலிக்கு ஆட்கடத்தல்!

இலங்கையர்களை லெபனான் ஊடாக படகுகள் மூலம் இத்தாலிக்கு கடத்திச்செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சட்டவிரோதமாக ...

Read more

அரசிற்கு மற்றுமொரு பெரும் தலையிடி!!

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான ...

Read more

மனைவி மீதுள்ள கோபத்தில் 4 வயது மகள் மீது கொடூரத் தாக்குதல்! – தந்தை கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியைத் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 4 வயதுச் சிறுமி கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ ...

Read more

தாயும், 7 மாதக் குழந்தையும் யாழில் சடலமாக மீட்பு! – சந்தேகத்தில் கணவன் கைது!

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தாயும், 7 மாதக் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய சந்திரமதி மற்றும் அவரது மகளான 7 மாதங்களேயான காருண்யா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ...

Read more

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டக் ...

Read more

யாழில் நடக்கும் காணி மாபியா! – சட்டத்தரணி, முன்னாள் அதிபர், வர்த்தகர் என நீளும் கைதுகள்!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், அராலி வீதியில் போலி உறுதி தயாரிக்கப்பட்டு காணி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தரணி ஒருவரும், பாடசாலை முன்னாள் அதிபர் ஒருவரும் பொலிஸ் சிறப்புக் ...

Read more

வீதியில் துரத்தி துரத்தி வாள்வெட்டு! – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

யாழ்ப்பாணம், அரியாலை தபால்கட்டைச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கியளில் வந்த ...

Read more
Page 2 of 29 1 2 3 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News