துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் நடந்துள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த பிரதாப் (வயது-37) என்பவரே உயிரிழந்தவராவார். இவர் கடற்றொழிலுக்காக ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள்களின் ...
Read moreயாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அடுத்துவரும் 36 மணி நேரத்துக்குப் பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் ...
Read moreமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏம்பல் குளத்தை அளவீடு செய்யச் சென்ற நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ...
Read moreமுல்லைத்தீவு, புதுமாத்தளனில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரு சகோதாரர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்றுமுன்தினம் இவர்கள் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது ...
Read moreமுல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் ...
Read moreதண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து ஒருவயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடந்துள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலியைச் சேர்ந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களுமான மு.சியோன்ஷன் ...
Read moreமுல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் ...
Read moreமுல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த இரு மாணவிகளைக் காணவில்லை என்று முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளையே காணவில்லை என்று ...
Read moreஎதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நெட்டாங்கண்டல், ...
Read more