Thamilaaram News

04 - May - 2024

Tag: மீட்பு

வட்டுக்கோட்டை வீடொன்றில் பெண்களின் இரு சடலங்கள்!! – நடந்தது என்ன?

வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்களின் இரு சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவடி, சங்கரத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன ...

Read more

யாழ்.பல்கலைக் கழக மாணவி சடலமாக மீட்பு!! – கலட்டிச் சந்தியில் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக இரண்டாம் வருட மாணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலட்டிச் சந்தியில் உள்ள தங்கும் அறையில் அவரது உடல் தூக்கிட்ட ...

Read more

மூதாட்டியை கொலை செய்து தோடு அபகரிப்பு!! – இலங்கையில் கோரச் சம்பவம்!

மூதாட்டி ஒருவரை கொலை செய்து அவரின் காதணியை திருடிச்சென்ற சம்பவம் தலவாக்கலை – வட்டகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்தினம் பிற்பகல் சடலம் ...

Read more

நவக்கிரியில் மாயமான இளைஞர் கை, கால் கட்டிய நிலையில் மீட்பு!

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார் என்று கூறப்படும் இளைஞர், நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளார். நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அருகில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த ...

Read more

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

கோண்டாவில் கிழக்கில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. செபஸ்டியன் வீதியில் உள்ள வீடொன்றிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.தில்லையம்பலம் றமணன் (வயது-39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...

Read more

முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமிகள் மீட்பு!!- முடுக்கிவிடப்படும் விசாரணை!!

முல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் ...

Read more

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

பொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் 18 வயதுடைய ...

Read more

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

ஊர்காவற்றுறை, சுருவில் கடலில் மூழ்கி நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை விமலகுமார் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார். காலைக் ...

Read more
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News