துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர். மற்றோரு சகோதர்ர் மற்றும் தந்தை என இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Read moreமன்னார், சௌத்பார் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. மன்னார், ரணில் பாலத்துக்கு அருகில் வலை ...
Read moreபேசாலை ஊடாக மேற்கொள்ளப்படும் சமூக விரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்குத்தள கேட்போர் கூடத்தில் பங்கு ...
Read moreதமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ள இலங்கையர்களின் குடும்பங்களுக்கு, இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்கு படகுகள் மூலம் 16 பேர் நேற்றுச் ...
Read moreமன்னாரில் யானை தாக்கிப் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன், அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் 3 ...
Read moreமன்னார் திருக்கேதீஸ்வரத்தில் யாத்திரிகர் மடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தின் யாத்திரிகள் மடம் போரால் அழிவடைந்திருந்தது. ...
Read moreஇலங்கை கால்பந்து அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொது சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும், டக்சன் ...
Read moreசங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று நடந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை, காந்திபுரத்தைச் ...
Read moreஇலங்கைக் உதைபந்தாட்ட அணி வீரர் பியூஸ் நேற்று உயிரிழந்துள்ளார். மன்னாரைச் சேர்ந்த இவர் இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும் ஒரே ஒரு தமிழ் வீரராவார். சிறந்த கால்பந்தாட்ட ...
Read more