Thamilaaram News

26 - April - 2024

Tag: போராட்டங்கள்

சிங்கப்பூரிடம் மன்றாடும் கோத்தாபய ராஜபக்ச!!

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாள்கள் தங்கியிருக்க அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது. சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ச ...

Read more

ஹிட்லராக மாறும் ரணில்! – பாதுகாப்புத் தரப்பினருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு!!

நாளை ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் அவற்றைக் கடுமையான முறையில் அடக்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. பதில் ஜனாதிபதி ...

Read more

மீண்டும் வெடிக்கவுள்ள போராட்டங்கள் – ஜே.வி.பி. களத்தில்!

அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் ...

Read more

மூன்று மாதங்களில் இலங்கையில் 3 ஆயிரம் போராட்டங்கள்

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 3 ஆயிரத்து 516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன என்று பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் ...

Read more

முடிவுக்கு வரவுள்ள ராஜபக்சக்களின் அதிகாரம்! – ஓ.எல் பரீட்சை முடிந்ததும் நிகழவுள்ள மாற்றம்!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் முடிந்தவுடன் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் அரசாங்கம் ...

Read more

முடங்கிய இலங்கை!! – அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள்!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலால் நாட்டின் இயல்பு நிலைமை முற்றாக முடங்கியுள்ளது. இந்த ஹர்த்தாலில 2 ...

Read more

கோத்தாவுக்கு முண்டுகொடுக்கும் முரளிதரன்!! – மக்களின் போராட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக் கருத்து!!

இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்கள், மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் மக்களின் செயற்பாடுகள் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தொடர வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

நாட்டின் நெருக்கடியை தீர்ப்பதற்கு நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ...

Read more

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பரப்புரையில் தொழிற்சங்கங்கள்!!

பொதுமக்கள் வீதியில் இறங்கி எதிரொலிக்க முயற்சிக்கும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால் தொழிற்சங்கங்கள் தொடர் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் ...

Read more

ஹோட்டல்கள் தஞ்சம் புகுந்துள்ள எம்.பிக்கள்!! – மக்கள் போராட்டங்களால் அச்சம்!!

நாடெங்கும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களால் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 20 பேர் வரையில் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News