துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் ...
Read moreயாழ்ப்பாணத்தில் பூசகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றிக் கொண்டமையே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை திருநெல்வேலியில் ...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாதங்களாக அலைபேசித் திருட்டில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான ...
Read moreஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலன்னறுவை, புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ...
Read moreநாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை ...
Read moreஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்தவர்கள் என்றும் ...
Read more