Saturday, October 26, 2024

Tag: பொலிஸ் புலனாய்வுப் பிரிவு

வீடு உடைத்துத் திருட்டு!- சந்தேகநபர் நேற்று கைது!!

மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தவாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாகக் ...

Read more

இளைஞர்களை அச்சுறுத்தி யாழ்.நகரப் பகுதியில் நூதனக் கொள்ளை!! – இருவர் பொலிஸ் பிடியில்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் நூதனமான முறையில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read more

யாழில் உண்டியல் உடைத்தவர் உடனே சிக்கினார்!!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள இரு ஆலயங்களில் நேற்றுமுன்தினம் இரவு உண்டியல் உடைத்துத் திருடப்பட்டதை சம்பவம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ஒருவர் கைது ...

Read more

Recent News