Thamilaaram News

03 - May - 2024

Tag: நிஹால் தல்துவ

பொலிஸ் பதிவுக்கு விளக்கம் கொடுக்கும் பொலிஸார்!!

கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

Read more

தெற்கில் தீவிரமாகும் துப்பாக்கிச் சூடுகள்! – 35 பேர் சுட்டுக் கொலை!

இந்த வருடத்தின் மே மாத இறுதி முதல், நான்கு மாத காலப்பகுதிக்குள் தெற்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் மொத்தமாக 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை ...

Read more

போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ய முயற்சி! – பொலிஸ் எடுத்துள்ள நடவடிக்கை!

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ...

Read more

எரிபொருள் பதுக்கல் 137 பேர் கைது!!

எரிபொருளைப் பதுக்கிய குற்றச்சாட்டில் 137 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நாடளாவிய ...

Read more

மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் 1500 பேர் கைது!!

நாட்டின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ...

Read more

மே 9 வன்முறைகள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆயிரத்து 348 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News