Sunday, September 8, 2024

Tag: துஷ்பிரயோகம்

13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்! – யாழில் 41 வயது நபர் கைது!

யாழ்ப்பாணம், நவாலியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் ...

Read more

மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞன்!

ஹெரோய்னுக்கு அடிமையான இளைஞர் ஒருவரால் பதின்ம வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் நடந்துள்ளது. 15 வயது மாணவி 25 ...

Read more

63 வயதுப் பெண்ணை வன்புணர முயன்ற 15 வயதுச் சிறுவன்! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

63 வயதுப் பெண் ஒருவரை வன்புணர முயன்ற குற்றச்சாட்டில் 15 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் பொன்னாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை பற்றைக்காட்டுக்குள் கடத்திச் சென்ற சிறுவன், ...

Read more

முல்லைத்தீவில் மாணவிகள் பலர் ஆசிரியரும், மாணவர்களால் துஷ்பிரயோகம் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரும், மாணவர்களும் இணைந்து சுமார் 20 மாணவிகளை வீடியோப் படம் பிடித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ...

Read more

13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சகோதரன், பாட்டன், மாமா!! – இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம்!

13 வயதுச் சிறுமி ஒருவர் பாட்டன், மாமா மற்றும் மூத்த சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை ...

Read more

முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம்!!- இதுவரையில் 7 பேர் கைது!!

முல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் ...

Read more

முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமிகள் மீட்பு!!- முடுக்கிவிடப்படும் விசாரணை!!

முல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் ...

Read more

மாணவனை பலதடவை துஷ்பிரயோகத்கு உட்படுத்திய ஆசிரியை!!

கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை ...

Read more

Recent News