துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கச்சதீவை இந்தியா கோருவதை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, கச்சதீவைத் திரும்பப் பெற ...
Read moreபிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கு மக்களுக்கு மூன்றுவேளை உணவு கொடுப்பதும், எரிபொருள் பெற்றுக்கொடுப்பதும் தான். நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சிந்தனை ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லாத நிலையில், ...
Read moreஇலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. இதனை உணர்ந்து, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் ...
Read moreநாட்டின் ஆட்சியை ஒரு வருடத்துக்கு தமிழ் தரப்புக்கு வழங்குங்கள் ஒரு வருடத்தில் இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ...
Read moreஅரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு ஸ்ரீ காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு ...
Read moreபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட முடியும் என்றும் அவர்களின் பாதுகாப்பை தமது அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...
Read more