துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முஜிபுர் ரஹ்மான்
May 10, 2024
யாழில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!
May 10, 2024
பதவி வெற்றிடங்களுக்கு ஆள்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தற்போதும் மஹிந்த ராஜபக்ச வைத்திருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார் என கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ...
Read moreசுதந்திர மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை பொய்யானது. ஆளும் தரப்பில் மிகுதியாகவுள்ள ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் ...
Read more