துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
இலங்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ஆறு மாதங்கள் செல்லும் என்பதனால், அதுவரை கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முதலில் சர்வதேச ...
Read moreசர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் உடன்பாட்டை எட்டும் நோக்குடன் இலங்கை அதிகாரிகள் கடன் ...
Read moreஎரிபொருள் கொள்முதலுக்காக கட்டணம் செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க எதிர்வரும் மாதத்துக்கான எரிபொருள் கொள்வனவு ...
Read moreடிசெம்பர் மாதம் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் ...
Read moreசர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கை முன்னெப்போதும் ...
Read moreஇலங்கையை மீட்பதற்கான பேச்சுவார்த்தையைத் துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ...
Read moreஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைக்கான கடன்திட்ட பேச்சுவார்த்தையினை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...
Read moreசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான நிறைவடைந்துள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இங்கு தங்கியிருந்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு சிறிலங்கா ...
Read moreசர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்ரோபர் மாதம் வரை இலங்கைக்குக் கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ...
Read more