துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கொழும்பு மருத்துவ வழங்கல் பிரிவில் 525 மருந்துகள் மற்றும் 5 ஆயிரத்து 376 சத்திர சிகிச்சை உபகரண வகைகள் தீர்ந்துள்ளன என்று அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreஅரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று வெளியான தகவல்களை அடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அது ...
Read moreவவுனியாவில் ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ...
Read moreநாடளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிந்தவர்களுக்கு நீதி கோரிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ...
Read moreகொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் ஏழாம் நாளான நேற்றையதினம் ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமது ஐந்து அம்சக் கோரிக்கைகள் ...
Read more2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி பெருமெடுப்பில் பாத யாத்திரை ஒன்றை ...
Read moreநாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் நேற்றைய நிலைவரப்படி, 24 கரட் தங்கம் ...
Read moreஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதும் கொழும்பிலும், ஏனைய இடங்களிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்றுத் தீவிரம் பெற்றன. மக்களின் போராட்டங்களை அடக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. கொழும்பில் ...
Read moreயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் விசேட வீதிச் ...
Read more