துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கொழும்பு, முகத்துவாரம் மோதர உயன வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் பாரிய அளவில் ஹெரோயின் பொதி செய்துகொண்டிருந்த ஆறு பெண்களை, 28 லட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் போதைவஸ்து ...
Read more8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 வயதுச் சிறுவனை சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் சேர்க்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் ...
Read moreபோதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாடடில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு ...
Read moreசட்டத்தின் பிடியில் சிக்காமல் சூட்சுமமான முறையில், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தம்புத்தேகம பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், ஐந்து பெண்களையும் ...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் ...
Read moreஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்தவர்கள் என்றும் ...
Read moreரஷ்ய செய்திச் சேவையின் நேரடி ஒளிபரப்பில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையுடன் தோன்றிய செய்தியாளரை ரஷ்யப் பொலிஸார் கைது செய்துள்ளனர். செய்தி நேரலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ...
Read more2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மாதக் கர்ப்பிணி ஒருவர் ஊர்காவற்றுறையில் கொடூரமாக அடிததுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதன்மைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் ...
Read moreகொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை ...
Read moreசுகவீனம் காரணமாக வவுனியா பூவரசன்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 17 வயதுச் சிறுமி கர்ப்பமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் ...
Read more