ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், கோயிலாமனைச் சந்திக்கு அருகில் கடந்த 14ஆம் திகதி காரும், சைக்கிளும் மோதிக்கொண்டன. இதன்போது சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் ...
Read moreயாழ்ப்பாணம், காக்கைதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்திரராசா ஜெயதீசன் என்ற 41 வயது நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி காய்ச்சல் காரணமாக ...
Read moreமுல்லைத்தீவு, அளம்பிலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.செம்மலையைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இரு பிள்ளைகளின் ...
Read moreயாழ்ப்பாணம், மண்கும்பான் சாட்டிக் கடலில் நீராடிய அரியாலையைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது. அரியாலையைச் சேர்ந்த 46 வயதான ...
Read moreமண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 5 மணிநேரம் வரிசையில் நின்ற ஒருவர் உயிரழிந்துள்ளார். ஹற்றனைச் சேர்ந்த 55 வயதான தேவநாயகம் கிருஷ்ணசாமி என்னும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ...
Read moreதிடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு நாய் கடித்தமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ...
Read more3 மாதம் நிரம்பிய நாய்க் குட்டியின் நகக்கீறலைக் கவனிக்காமலிருந்தமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பித்துரை வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த 48 வயதுடைய காருண்யசிவம் ஆனந்தராசா என்பவரே நேற்று மதியம் ...
Read moreஎதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நெட்டாங்கண்டல், ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.