துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் நாடு முழுவதும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக டீசல் பெற வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. லங்கம டிப்போ எரிபொருள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ...
Read moreஇன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ...
Read moreயாழ்ப்பாணம் குடாநாட்டில் கடந்த வாரங்களில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருள்கள் விற்பனையின்றித் தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ’கியூஆர்’ முறைமையில் பெற்றோல் விநியோகம் ...
Read moreஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய கணக்காய்வு ...
Read moreநீண்டகால அடிப்படையின் கீழ் எரிபொருள் இறக்குமதி, கொள்வனவு, நாட்டுக்குள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை ...
Read moreகிளிநொச்சியில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் விடப்பட்ட உழவியந்திரம் ஒன்று திருடப்பட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் காலை பரந்தன் நகரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ...
Read moreமோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கர்ப்பிணிபோல் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு வந்த பெண் தொடர்பான சம்பவமொன்று பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் ...
Read moreஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. அதனால் கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...
Read moreஎரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். புத்தளம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. புத்தளம் – மணற்குன்று பகுதியை சேர்ந்த ...
Read moreஇலங்கையில் நேற்றிரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றிரவு 10 மணிக்கு பிறகு ஒரு ...
Read more