ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது என்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ...
Read moreநிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கிய வர்த்தக சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித கேள்வி எழுப்பியுள்ளார். ...
Read moreசைக்கிளில் சென்ற முதியவர் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியில் நடந்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் ...
Read moreமின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி நேற்று நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் விலவாசி உயர்வு, எரிவாயு, எரிபொருள் ...
Read moreஎதிர்வரும் சில நாள்களுக்கு டீசல் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம் கைவிரித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதில் பயனில்லை ...
Read moreஇலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிவரை தொடரும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் இருந்து கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு ...
Read moreஇலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்குவதால் எரிபொருள் நிரப்பு ...
Read moreமின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் நிலையங்களுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு 10 மணி நேரம் வரை ...
Read moreஎரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் ...
Read moreஎரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தியுள்ள அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன, இது மனித உரிமைப் பிரச்சினை கிடையாது எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.