துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார். இதேவேளை, ...
Read moreஇலங்கையில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒருகொடவத்த பகுதி மக்கள் இன்று மண்ணெண்ணெய் கோரி நடத்திய போராட்டத்தால் பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துத் ...
Read moreஇலங்கையில் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுக்காக வரிசைகளில் நிற்போர் மயங்கி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. நேற்று முதியவர் ...
Read moreஅரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால், இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை ...
Read moreகொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலில் 42 மில்லியன் டொலர் பெறுமதியான 22 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல், 22 ஆயிரம் மெற்றிக்தொன் விமான எரிபொருள் இறக்கப்படாது 5 நாள்களாக ...
Read moreநாட்டில் பொதுமக்கள் எரிபொருள் இன்றிப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், சொகுசு வாகனங்களின் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு வாகனங்கள், ...
Read moreஇலங்கை மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளில் நாங்கள் ...
Read moreஎரிபொருள்களின் விலைகளை உயர்த்துவதற்காக அரசாங்கம் எரிபொருள்களைக் கடந்த சில நாள்களாக மறைத்து வைத்திருந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ...
Read moreகடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...
Read moreஅனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டாலும் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது என்று கூறப்படுகின்றது. ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல ...
Read more