Monday, February 24, 2025

Tag: உயிரிழப்பு

ஹையேஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியா, புளியங்குளத்தில் நேற்றுக் காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஞ்சநாதன் குகேந்திரன் (வயது-44) என்பவரே உயிரிழந்தவராவார். புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. வவுனியா ...

Read more

தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதுண்டு, உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த மைக்கல் தினகரன் (வயது-44) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று ...

Read more

சிறிலங்காவில் மேலும் பல கொரோனா தொற்றாளர்கள்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த ...

Read more

ஒரு வாரத்தில் 42 உயிரிழப்புக்கள் – சிறிலங்காவை மிரட்டும் கொரோனா!!

கொரோனாத் தொற்றுக் காரணமாக நாட்டில் ஒரு வாரத்தில் 42 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேநேரம் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்துக்கும் ...

Read more

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி 5 பேர் உயிரிழப்பு!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களில் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் ...

Read more

யாழில் கொரோனாத் தொற்றால் பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார். ...

Read more

இலங்கையில் கொரோனாவால் இருவர் சாவு!!

நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவிததுள்ளது. இந்த உயிரிழப்புக்கள் நேற்றுமுன்தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதி செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் ...

Read more

கொரோனாத் தொற்றால் மேலும் பல உயிரிழப்புக்கள்!!

இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள் ...

Read more

கொரோனாத் தொற்றால் வடக்கில் உயிரிழப்பு!!

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவத்தனர். வவுனியா, செட்டிக்குளம், நேரியகுளத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். ...

Read more

கொரோனா தொற்றால் மூவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் மூன்று பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் 60 ...

Read more
Page 4 of 11 1 3 4 5 11

Recent News