ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த தனியார் பஸ்ஸின் கீழ் இளைப்பாறிய பயணி, பஸ் சக்கரம் ஏறி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு ...
Read moreமாங்குளம், முறிகண்டிப் பகுதியில் நடந்த விபத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. ...
Read moreயாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை சேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே ...
Read moreமின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் வாகனச் சாரதி நேற்று இரவு இனந்தெரியாதேரின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இரவு 9 மணியளவில் சாரதியின் ...
Read moreமூளாயில் நேற்று (20) இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ...
Read moreதண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து ஒருவயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடந்துள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலியைச் சேர்ந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களுமான மு.சியோன்ஷன் ...
Read moreஇலங்கையில் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுக்காக வரிசைகளில் நிற்போர் மயங்கி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. நேற்று முதியவர் ...
Read moreகிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நேற்று கிழக்கு உக்ரைன் நகா் ஒன்றில் ரஷ்யா நடத்திய ரொக்கெட் குண்டு தாக்குதலில் 21 போ் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் ...
Read moreமுச்சக்கர வண்டியால் மோதப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து கடந்த 14 ஆம் ...
Read moreமன்னாரில் யானை தாக்கிப் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன், அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் 3 ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.