துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
வவுனியாவில் ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ...
Read moreதனது காதலியை, காதலன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த பயங்கர சம்பவமொன்று மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. 22 வயதான யுவதியொருவரே நேற்றுஇவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreபுத்தூர் மேற்கு, நவக்கிரியில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார் என்று கூறப்படும் இளைஞர், நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளார். நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அருகில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த ...
Read moreபுத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 ...
Read moreயாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவுக் களஞ்சியம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய இளைஞர் ஒருவரே சடலமாக ...
Read moreகட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகடவத்தவில் இன்று அதிகாலை தீயில் எரிந்து மூவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் ...
Read moreபோதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், பொம்மைவெளியில் சகோதரனும், சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி வீதியில் இருவர் ...
Read moreகனகராயன்குளம், ஏ-9 வீதியில் நடந்த விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி வடக்கைச் சேர்ந்த மரியநாயகம் சகாயரூபன் (வயது-39) என்ற இளைரே விபத்தில் உயிரிழந்துள்ளார். ...
Read more