Thamilaaram News

02 - May - 2024

Tag: அநுரகுமார திஸாநாயக்க

மாமா வழியில் மருமகன்!- ரணிலை போட்டுத்தாக்கும் ஜே.வி.பி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் மாமாவான ஜே.ஆரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார ...

Read more

ஜனாதிபதி ரணிலை ஓரம் கட்டிய அநுரகுமார!!

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு உரிய தீர்வை ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்வைப்பார் என அதிகளவான மக்கள் நம்புகின்றனர் என இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய ...

Read more

கோழைத்தனமான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் ரணில்! – அநுர எச்சரிக்கை!!

அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். ...

Read more

அநுர நாட்டை மீட்பாரானால் பதவி விலகுவதற்குத் தயார்!- நாடாளுமன்றத்தில் ரணில் சவால்!

6 மாதங்களில் நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிடம் இருக்குமானால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தயார். அப்படிச் செய்தால் ...

Read more

மீண்டும் வெடிக்கவுள்ள போராட்டங்கள் – ஜே.வி.பி. களத்தில்!

அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் ...

Read more

ஆட்சியாளர்கள் பதுக்கி வைத்துள்ள பெருந்தொகைப் பணம்!! – அநுரகுமார வெளியிட்ட தகவல்!

ஆட்சியாளர்களால் உகண்டா, சீசல்ஸ் உட்பட சில நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க வேண்டும். அதனை செய்யக்கூடிய வல்லமை, ஊழல், மோசடிகளுடன் தொடர்பற்ற எமக்கே இருக்கின்றது. இவ்வாறு தேசிய ...

Read more

கோத்தாபய அரசை விரட்டியடிக்க ஆரம்பமான பெரும் பாதயாத்திரை! – கலக்கத்தில் அரசாங்கம்!!

மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம் என்ற அறைகூவலுடன் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதயாத்திரை இன்று முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது. ஜே.வி.பி. - ...

Read more

கோத்தாபய விலகும்வரை போராட்டங்களை நிறுத்தாதீர்கள்!! – அநுரகுமார அறைகூவல்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை மக்கள் ஓயக்கூடாது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News