Thamilaaram News

18 - May - 2024

Tag: அச்சிடல்

இரு வாரங்களில் 104 பில்லியன் ரூபா!! – பணத்தை அச்சிட்டுத் தள்ளும் இலங்கை அரசாங்கம்!!

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ...

Read more

தொடர்ந்து பணத்தை அச்சிடும் அரசாங்கம்!!

இலங்கை மத்திய வங்கி கடந்த இரு நாள்களில் பெருந்தொகை நாணயங்களை அச்சிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இரு தினங்களில் இலங்கை மத்திய வங்கி 19.6 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது ...

Read more

நிதியமைச்சர், ஆளுநர் இல்லை!! – ஆனாலும் 118 பில்லியனை அச்சிட்ட மத்திய வங்கி!!

இலங்கையில் தற்போது நிதியமைச்சர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவிகள் வெற்றிடமாக உள்ளபோதும், இலங்கை மத்திய வங்கி நேற்றும் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ...

Read more

கடதாசித் தட்டுப்பாட்டால் பாடநூல் அச்சிடல் நிறுத்தம்!!

கடதாசித் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று வரையறுக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார். ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News