Thamilaaram News

05 - May - 2024

Tag: வாள்வெட்டு

வீதியில் துரத்தி துரத்தி வாள்வெட்டு! – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

யாழ்ப்பாணம், அரியாலை தபால்கட்டைச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கியளில் வந்த ...

Read more

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) ...

Read more

யாழ்ப்பாணத்தை மிரட்டும் வாள்வெட்டு! – இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று அதிகாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனியார் விடுதி ஒன்றில் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் இளைஞர் மீது, மோட்டார் சைக்கிளில் ...

Read more

வாள்வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வட்டக்கச்சி, மாயனூரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் ஜெனகரன் என்ற 33 வயதுடையவரே உயிரிழந்தவராவார். கடந்த 6ஆம் திகதி ...

Read more

யாழில் தொடர் வாள்வெட்டு!!- இளைஞர்கள் இருவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் விரல் துண்டாடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் ...

Read more

மன்னாரில் வாள்வெட்டில் சகோதர்கள் உயிரிழப்பு!! – தந்தையும், இன்னொரு சகோதரரும் படுகாயம்!

மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர். மற்றோரு சகோதர்ர் மற்றும் தந்தை என இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...

Read more

வாள்வெட்டில் இருவர் படுகாயம்!!- கல்வியங்காட்டில் நேற்று சம்பவம்!!

நல்லூர், கல்வியங்காட்டில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 6.40 மணியளவில் நடந்துள்ளது. ...

Read more

உடுவிலில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு! வீட்டின் மீதும் தாக்குதல்!

யாழ்ப்பாணம், உடுவிலில் வாள்வெட்டுக்கு இலக்கா குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கைச் சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது-51) என்பவரே காயடைந்துள்ளார். கடந்த வெள்ளிகிழமை இரவு வீட்டுக்குள் நுழைந்த ...

Read more

வன்முறைகளுடன் தொடர்பு! – சந்தேகத்தில் யாழில் தந்தை, மகன் கைது!!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் ...

Read more

மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்!! – கிளிநொச்சியில் சரமாரியான வாள்வெட்டு!

கிளிநொச்சி, விநாயகபுரத்தில் நேற்று நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது இரு த ரப்பினருக்கு ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News