துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரும், மாணவர்களும் இணைந்து சுமார் 20 மாணவிகளை வீடியோப் படம் பிடித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ...
Read moreவத்தளை – எலகந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு – பாலிநகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலிநகரில் உள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த அறையில் அவர் ...
Read moreமுல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று சந்தேகிக்கப்படும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் கடந்த மே ...
Read moreமுல்லைத்தீவு, குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலத்தை அழித்து புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருந்த ...
Read moreஇளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, மல்லாவி 4ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்றிரவு ...
Read moreமுல்லைத்தீவு, மூங்கிலாறைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில், தற்போது சிறுமியைப் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ...
Read moreமுல்லைத்தீவு, அளம்பிலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.செம்மலையைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இரு பிள்ளைகளின் ...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான நடத்தப்பட்டது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. ...
Read moreபேத்தியுடைய கணவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று 67 வயதுப் பெண் ஒருவர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 7ஆம் திகதி மதுபோதையில் வந்த ...
Read moreமுல்லைத்தீவு செம்மலைக் கடலில் நேற்று நீராடிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அளம்பிலைச் சேர்ந்த ...
Read more