துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கொழும்பு, காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ஊடகங்கள் முன்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அவருக்குப் பிணை ...
Read moreஅரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில், பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தமிழ், சிங்கள புத்தாண்டு ...
Read moreகொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் நேரில் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
Read moreகாலி முகத் திடலில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாடகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். ரப் பாடல்கள் மூலம் பிரபல்யம் பெற்ற பாடகர் ஷிராஸ் ...
Read moreஅரசாங்கமும், ஜனாதிபதியும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் கொழும்பு, காலி முகத் திடலில் தொடர்கின்றது. பெரும் ...
Read moreசம்பளம் மற்றும் முற்கொடுப்பனவு முரண்பாடுகளை முன்வைத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையான தங்காலை நகரில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 'கோ ஹோம் கோத்தா' என கோஷம் எழுப்பும் போராட்டக்காரர்களுக்கு, ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி 10 கோடி ரூபா ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அவர் பதவி விலகும்வரை மக்கள் ஓயக்கூடாது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ...
Read more