துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
9 ஆம் திகதியை போராட்ட தினமாக நினைவு கூர்வதற்கு நேற்றுப் பிற்பகல் காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்கள் சிலருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தனர். அதனால் அங்கு பதற்றமான ...
Read moreஅரசாங்கத்துக்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நேற்றுக் குழப்ப நிலைமை காணப்பட்டது. அதனால் பேரணியில் இருந்து பலர் இடைநடுவே விலகிச் சென்றனர் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி ...
Read moreநாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன தெரிவித்தார். அரசியல் கட்சிகள், ...
Read moreநாளை கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மருதானை சுற்றுவட்டத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்ட ...
Read moreஅரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டிக்கு வருகை தந்த நிலையில், பிரதான ...
Read moreதொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ...
Read moreமத தலங்களின் மின்சாரக் கட்டணத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் ...
Read moreபெற்றோலிய தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெற்றோலிய அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. போராட்டம் நடத்தும் உரிமைக்கு சவால் விடப்பட மாட்டாது ...
Read moreஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ...
Read moreதமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் அழைப்பு ...
Read more