துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் சில ...
Read moreகாலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ...
Read moreஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர மற்றும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 06 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை ...
Read moreஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ...
Read moreபோராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம் கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ...
Read moreகொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் ...
Read moreஇலங்கை போக்குவரத்துச் சபை வாழைச்சேனை கிளை ஊழியர்கள் நேற்று (16) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வாழைச்சேனை இ.போ.சபைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியின் குறுக்கே பஸ் வண்டிகளை நிறுத்தி இந்தப் ...
Read moreகொள்ளுப்பிட்டிய-ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் ...
Read moreகொழும்பின் பாதுகாப்பை மீண்டும் பாதுகாப்பு வீதித் தடைகளுடன் பலப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேல்மாகாண பிரதான பொலிஸ் மா அதிபர் இன்று மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் ...
Read moreநேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம் நோர்வே மற்றும் ...
Read more