துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
இன்று இரவு 9 மணி முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரகப் பெற்றோலில் விலை லீற்றருக்கு 40 ரூபாவாலும், ஓட்டோ ...
Read moreஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூபா 159 ரூபா 61 சதம் இலாபம் ஈட்டப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி ...
Read moreயாழ்ப்பாணம் குடாநாட்டில் கடந்த வாரங்களில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருள்கள் விற்பனையின்றித் தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ’கியூஆர்’ முறைமையில் பெற்றோல் விநியோகம் ...
Read moreஒரு லீட்டர் எரிபொருளை 250 ரூபாவுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தேசிய கணக்காய்வு ...
Read moreபெற்றோலுக்காகக் காத்திருந்த கார் சாரதி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் ஒன்று கொழும்பில் நடந்துள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகக் ...
Read moreபெற்றோல் திருடியமை தொடர்பாக எழுந்த முரண்பாட்டில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. நேற்று அதிகாலை காசல் வீதியில் மோட்டார் சைக்கிளில் ...
Read moreஇலங்கையில் தற்போது 30 நாள்களுக்குப் போதுமான டீசல் கையிருப்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று 4 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலையும், ...
Read moreஇலங்கையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எரிபொருள்களின் விலைகள் லீற்றருக்கு சுமார் 200 ரூபா வரையில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறியளவு விலை குறைப்பு ...
Read moreடீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று(16) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையவுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ...
Read moreஇன்று சுகாதாரத் துறையினருக்குப் பெற்றோல் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பெற்றோல் வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று அறிவித்துள்ளார். தற்போதைய நிலைமையைக் கொண்டு ...
Read more