துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது அது தொடர்பான ஆவணங்களை ...
Read moreபொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவது தொடர்பாகவோ முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
Read moreமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத்தடை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார ...
Read moreமுன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வெற்றிடத்துக்கு மீண்டும் பஸில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று ...
Read moreதங்களது ஆட்சிக்காலத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்று முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு, வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...
Read moreநாட்டுக்கு இழைத்த குற்றத்துக்காக முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். நேற்று ...
Read moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். அதைச் செய்வதாக இருந்தால் தேர்தல் முறைமையில் மாற்றமும் அவசியம். மாகாணங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடு நாடாளுமன்றத்துக்கு இருக்க வேண்டும். 21ஆவது ...
Read moreகாகத்தை ஆங்கிலத்தில் 'கப்புடா' என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார். ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...
Read moreசுதந்திரத்திற்கு பின்னரான காலப் பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளமைக்கு முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் தவறான பொருளாதார முகாமைத்துவம் பிரதான காரணம் என்பதை ...
Read more