துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...
Read moreமின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டா ரங்கள் ...
Read moreதடையின்றி மின்சார விநியோகத்தை வழங்கும் வரையில் உத்தேச மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ...
Read moreமின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் நிலையங்களுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு 10 மணி நேரம் வரை ...
Read moreநாட்டில் பொதுமக்கள் எரிபொருள் இன்றிப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், சொகுசு வாகனங்களின் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு வாகனங்கள், ...
Read moreஇன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். ...
Read moreநாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக ...
Read moreதற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகாது இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு நெருக்கடியான நிலையில் ...
Read moreஇலங்கை மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளில் நாங்கள் ...
Read moreடொலரின் விற்பனை விலை அதிகரிப்புக்கு ஏற்ப மருந்துப் பொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ...
Read more