Thamilaaram News

03 - May - 2024

Tag: நெருக்கடி

தடையற்ற மின் கேட்டு உயிரை மாய்த்த நபர்!- ஜனாதிபதி இல்லம் அருகே சம்பவம்!!

மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...

Read more

10 மணி நேரத்துக்கும் அதிக நேர மின்வெட்டு!! – நெருக்கடியில் மின்சார சபை!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டா ரங்கள் ...

Read more

மின் வழங்கல் சீராகும்வரை கட்டண உயர்வு ஒத்திவைப்பு!!

தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்கும் வரையில் உத்தேச மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ...

Read more

10 மணி நேர மின்வெட்டு!! -கடும் நெருக்கடிக்குள் இலங்கை!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் நிலையங்களுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு 10 மணி நேரம் வரை ...

Read more

நெருக்கடி நேரத்தில் சொகுசு வாகன பேரணி!!- கொதித்தெழுந்த மக்கள்!

நாட்டில் பொதுமக்கள் எரிபொருள் இன்றிப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், சொகுசு வாகனங்களின் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு வாகனங்கள், ...

Read more

அந்நியச் செலாவணி பற்றாக்குறை பெரும் பிரச்சினை!! – நெருக்கடிகளைத் தீர்க்க முயற்சிப்போம் – விசேட உரையில் கோத்தாபய ராஜபக்ச (முழு வடிவம்)

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். ...

Read more

பிரபாகரனின் துப்பாக்கியால் இறந்திருக்கலாம்!! – கோத்தாவுக்காக பாடுபட்டவர் விரக்தி!

நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக ...

Read more

அரசிலிருந்து விலகாதிருக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்!

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகாது இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு நெருக்கடியான நிலையில் ...

Read more

மக்கள் வீதிக்கு இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை!! -மைத்திரி கருத்தால் பரபரப்பு!!

இலங்கை மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளில் நாங்கள் ...

Read more

மருந்துப் பொருள்கள் விலைகளில் மாற்றம்!- இராஜாங்க அமைச்சர் தகவல்!

டொலரின் விற்பனை விலை அதிகரிப்புக்கு ஏற்ப மருந்துப் பொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ...

Read more
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News