துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை இலங்கை டிசெம்பர் மாதம் எதிர்பார்த்துள்ளபோதும், அது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய இரு தரப்புக் கடனாளியான சீனா 20ஆவது கட்சி மாநாட்டில் ...
Read moreநாட்டில் உள்ள பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் 90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...
Read moreஅரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. காணி வரி, சொத்து வரி ...
Read moreசிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பல வரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிதாகப் பல புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த வரிகள் தொடர்பான ...
Read moreஇராஜாங்க அமைச்சுகளுக்கென பிரத்தியேகமாக செயலாளர்களை நியமிக்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ...
Read moreஇலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் யுவான் வேங் - 5 ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில், உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகள் செய்யப்பட வேண்டும் என ...
Read moreஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களைக் குழப்புவதை நிறுத்த வேண்டும். சீனக் கப்பலுக்கான எதிர்ப்பு அர்த்தமற்றது. பாதுகாப்புக் கரிசனைகளை முன்வைப்பது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அர்த்தமற்ற நடவடிக்கை. சீனாவின் ...
Read moreநீண்டகால அரசியல் அனுபவமுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோட்டை விகாரை தரப்பின் பதிவாளர், ஜப்பானின் பிரதம ...
Read moreஇலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசாங்கம் சர்வகட்சிக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்று இந்திய ...
Read moreஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ...
Read more