துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இலங்கையில் இடம்பெற்ற பாரியமனித உரிமை மீறல்களிற்கு நீதிவழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுபவர்களில் ஒருவரான ரிசி சுனாக் பிரிட்டிஸ் தமிழ் கென்சவேர்டிவ்களுடனான ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதம் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளார். இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ...
Read moreஅமைச்சுக்களின் செயற்பாடுகளை வினைத் திறனுள்ளதாக மாற்றுவதற்கு குறித்தொதுக்கப்படும் நிறுவனங்கள் ஆகக் குறைந்தது பத்து வருடங்களுக்காவது அதே அமைச்சின் கீழ் செயற்பட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட் ...
Read moreநாடாளுமன்ற அரச கணக்குகள் தொடர்பான குழுவின் (´கோபா குழு´) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் பெயர் சபாநாயரிடம் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், ...
Read moreஎதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், ...
Read moreஒரு மாதத்திற்கு முன்னர் குறுகிய கால பயண அனுமதிச்சீட்டில் சிங்கப்பூருக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று (11) சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று ...
Read moreநீண்டகால அடிப்படையின் கீழ் எரிபொருள் இறக்குமதி, கொள்வனவு, நாட்டுக்குள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை ...
Read moreநாடாளுமன்றத்துக்குள் ஒரு சட்டமும், நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை ...
Read moreநாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பணத்தில் செலுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதபிதியின் ஆலோசகர் ...
Read moreநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் ...
Read more