Thamilaaram News

09 - May - 2024

Tag: நாடாளுமன்றம்

சிறிலங்கா தொடர்பாக இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் தூதுவர்கள் ஜூலி சங்குடன் பேச்சு!

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் தூதுவர்கள் , சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பதிவொன்றில் ...

Read more

இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று இன்று பதவியேற்கும் என்று அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன. ஆயினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி அரசாங்கம் ...

Read more

நிலையற்ற அரசால் ரணிலுக்கு நெருக்கடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் இழுபறியில் உள்ள நிலையில், சிறிலங்காவுக்கான வெளிநாட்டு உதவிகளில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்று அறிய முடிகின்றது. ...

Read more

நாணய நிதிய உடன்பாட்டை பகிரங்கப்படுத்த கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட இணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றம் நேற்று ...

Read more

இலங்கை தொடர்பில் ஐ.நாவுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாமலும், மறக்கப்படாமலும் இருப்பதற்கான உள்ளடக்கங்கள் இடம்பெற வேண்டும். இவ்வாறு சிறிலங்கா மனித ...

Read more

சட்ட நடவடிக்கைக்குள் சிக்கவுள்ள கோத்தாபய?

பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழு வாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செயற்பாட்டாளர்கள் ...

Read more

சிறிலங்கா திரும்பினார் தப்பியோடிய கோத்தாபய ராஜபக்ச!

தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு 11.40 மணியளவில் சிறிலங்கா திரும்பியுள்ளார். இவர் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...

Read more

முப்படையினரையும் களத்தில் இறக்கிய ரணில்

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அமர்த்தும் அதி விசேட வர்த்தமானி ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் – 90 நாள்கள் தடுப்புக்காவல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ...

Read more

சிறிலங்காவின் நிலையான அமைச்சரவை எதிர்வரும் வாரம்!

ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் வாரம் நிலையான அமைச்சரவையினை அமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைய பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் ...

Read more
Page 4 of 18 1 3 4 5 18
  • Trending
  • Comments
  • Latest

Recent News