துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் நாடு முழுவதும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக டீசல் பெற வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. லங்கம டிப்போ எரிபொருள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ...
Read moreஇலங்கையில் நேற்றிரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றிரவு 10 மணிக்கு பிறகு ஒரு ...
Read moreஇலங்கையில் தற்போது 30 நாள்களுக்குப் போதுமான டீசல் கையிருப்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று 4 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலையும், ...
Read moreஇலங்கையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எரிபொருள்களின் விலைகள் லீற்றருக்கு சுமார் 200 ரூபா வரையில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறியளவு விலை குறைப்பு ...
Read moreயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreலங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் டீசலைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. ...
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்துள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ...
Read moreஎரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீர் 24 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...
Read moreஇந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கிய டீசல் கப்பல் இந்தமாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. அதன்பின்னர் எரிபொருளை ...
Read moreகிளிநொச்சியில் கடந்த மூன்று நாள்களாக டீசல் பெறுவதற்காகக் காத்திருந்தவர்கள் நேற்று பொறுமை இழந்து வீதியை மறித்துப் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் ...
Read more