துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தபோது எதிர்க்கட்சியினர் ...
Read moreநாட்டு மக்கள் தேர்தல் வேண்டும் என்று கோரவில்லை. ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்று ...
Read moreஜனாதிபதி பதவியில் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் கோத்தாபய ராஜபக்ச விலக மாட்டார் என்று நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு இன்று அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணி முதல் ...
Read moreதற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ...
Read moreமின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...
Read moreநாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. நேற்றுக் கூடிய ஸ்ரீலங்கா ...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லம் உள்ள மிரிஹானவில் நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஒழுக்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழு ஒன்றால் ஏற்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவு ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் இன்று இரவு திடீரென பெரும் திரளான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியின் இல்லத்துக்குச் ...
Read moreஇலங்கை ஜனதிபதி கோத்தாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் ஏனையோர் கருத்திடுவது தடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளை விரும்பவும், பகிரவும் முடியும். அவற்றில் கருத்திடுவதற்கான தெரிவு ...
Read moreபிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ...
Read more