Thamilaaram News

03 - May - 2024

Tag: ஜனாதிபதி

மஹிந்தவுடன் போட்டோ எடுக்க போட்டி போட்ட யாழ் மக்கள் பிரதிநிதிகள்!

கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில், யாழ். மாவட்டத்தினை பிரதிபடுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டனர். வடக்கு - தெற்கிற்கிடையே உள்ள ...

Read more

நாட்டைவிட்டு தப்பியோடும் இலங்கையர்கள்

உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் ...

Read more

ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போதே ...

Read more

பதற்ற நிலையில் கொழும்பு: பொலிஸாரால் விரட்டியடிக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பில் ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் போன்று கொழும்பின் பல பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கொழும்பு ஐ.நா காரியாலப் ...

Read more

வடக்கே வருகிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு வரவுள்ளார் என்று அறியமுடிகின்றது. 18ஆம் திகதி வடக்குக்கு வரும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா மற்றும் மன்னார் ...

Read more

அதிரடியாக காய் நகர்த்தும் ரணில்! – நெருக்கடியில் சிக்கவுள்ள எதிர்க்கட்சிகள்!

திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த ...

Read more

தேர்தலை எதிர்கொள்ள சிறிலங்கா சு.கட்சி தயார்! – மைத்திரி எடுத்துக்காட்டு!

தனியாகவோ, கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது. எனவே தேர்தலைப் பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ...

Read more

அழிவின் விழிம்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் தமிழ் தேசியம் என்பது முற்றுமுழுதாக மறைந்து விட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார். தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ...

Read more

ரணிலிடம் இருந்து பறிபோகவுள்ள அமைச்சுப் பதவி!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்திருத்தத்தின்படி, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை ...

Read more
Page 1 of 21 1 2 21
  • Trending
  • Comments
  • Latest

Recent News