Thamilaaram News

27 - April - 2024

Tag: கொரோனா

சிறிலங்காவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனாத் தொற்று!!

சிறிலங்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. நேற்று 5 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது. உயிரிழந்தவர்கள் ...

Read more

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்! – உயிரிழப்புகள் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று (25) மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த ...

Read more

மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா

மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் ...

Read more

சிறார்களுக்கு சுகாதாரத்துறை விடுக்கும் எச்சரிக்கை!!

டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் தற்போது உள்ளது என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறார்களின் ...

Read more

யாழ். கொரோனா இடைத்தங்கல் முகாம் மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் ...

Read more

கொரோனா அபாயம் தணிந்துவிடவில்லை!!- சுகாதாரத் துறை எச்சரிக்கை!!

நாட்டில் கொவிட் நிலைமை முன்னரைப் போன்று தீவிரமாகக் காணப்படாத போதிலும், அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக நீங்கவில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ...

Read more

நாளை பாடசாலைகள் ஆரம்பம்!! – பெற்றோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

விடுமுறைக்குப் பின்னர் அரச பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் தடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ...

Read more

தொற்றாளர் உடல்களை அடக்கம் செய்ய கட்டுப்பாடில்லை!! – இலங்கை அரசு அறிவிப்பு

கொரோனாத் தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இன்றுமுதல் முதல் அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கொரோனாத் ...

Read more

தடுப்பூசியின் மீதான அதீத நம்பிக்கை இலங்கைக்கு ஆபத்து!! – எச்சரிக்கின்றது PHI சங்கம்!!

தடுப்பூசியின் மீது அதீத நம்பிக்கையுடன் அதிகாரிகள் எடுக்கும் சில தீர்மானங்களால் நாட்டில் கொரோனாத் தொற்றுத் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News