துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கனடாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!
May 11, 2024
ஜந்து பல்கலை மாணவர்கள் கைது!
May 11, 2024
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய சொகுசுக்கப்பல் ஒன்று சனிக்கிழமை (03) மாலை கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ...
Read moreஆணின் விதைப்பை வேட்டை: ஒரு கோடிக்கு மேல் பேரம் - மோசடி அம்பலம்
Read moreஎதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் ...
Read moreதனியார் வைத்தியசாலையொன்றில் விதைப்பை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனியார் வைத்தியசாலையொன்றில் ...
Read moreகிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். கோப்பாய் பொலிஸ் ...
Read moreயாழ்ப்பாணக் குடும்பத்துக்கு கனடாவில் நடந்த அவலம்: கதறியழும் உறவுகள்
Read moreகொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02-12-2022) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1989 முதல் ...
Read moreகேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் பொருளாதார சிரமங்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அரநாயக்க பொலிஸ் பிரிவில் பொஸ்செல்ல, களுகல ...
Read moreகனடா - மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற ...
Read moreவடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாலியல் ...
Read more