Thamilaaram News

19 - May - 2024

Tag: அரசாங்கம்

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் போராட்டம்!! – இலங்கையின் இயல்புநிலை முடங்கியது!

மக்கள் கருத்துக்குப் பணிந்து வீடு செல்லவும் என்ற தொனிப்பொருளில் ஆயிரக்கணக்கான அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ...

Read more

ஆயிரக்கணக்காண மக்களுக்குடன் கொழும்பை நோக்கி நகர்கிறது ஐ.ம.ச பேரணி!!

அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி இன்று மூன்றாவது நாளாக கலிகமுவவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் ...

Read more

அரசாங்கத்தை விலகக் கோரி 20 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!! – ஆயிரக் கணக்கில் திரண்ட மக்கள்!!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் 20 ஆவது நாளான இன்றும் ஆயிரக் கணக்கான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட 1,000 தொழிற்சங்கங்கள்!! – நாளை முடங்குகிறது நாடு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் ...

Read more

நெருக்கடிக்கு தீர்வு காணாது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கம்! – சஜித் கடும் விமர்சனம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வை தேடாமல், ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ...

Read more

எரிவாயு விலை அதிகரிப்புக்கு அரசாங்கம் எதிர்ப்பு!!

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ...

Read more

2,500 ரூபாவால் அதிகரித்தது எரிவாயு சிலிண்டரின் விலை! – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ...

Read more

ஆளும்கட்சியில் இருந்து வெளியேறும் 13 எம்.பிக்கள்? – பெரும்பான்மையை இழக்கிறதா அரசாங்கம்!

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை மீளப் பெற்று சுயாதீனமாகச் செயற்படுவோம் என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். ...

Read more

கோத்தாபய அரசை விரட்டியடிக்க ஆரம்பமான பெரும் பாதயாத்திரை! – கலக்கத்தில் அரசாங்கம்!!

மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம் என்ற அறைகூவலுடன் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதயாத்திரை இன்று முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது. ஜே.வி.பி. - ...

Read more

20 ஆம் திகதி திரளவுள்ள தொழிற்சங்கங்கள்!! – அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி!

ஏப்ரல் 20 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி, உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் ...

Read more
Page 7 of 9 1 6 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News