Sunday, September 8, 2024

உள்ளுர்

கிளிநொச்சி கெளதாரி முனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி கெளதாரி முனை கடலில்  மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(18)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து...

Read more

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் ஊடகவியலாளர்களுக்கான மாதம் பிரகடனம்

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் ஊடகவியலாளர்களுக்கான மாதம் பிரகடனம் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையினர் இம் மாதத்தை ஊடகவியலாளர்களுக்கானமாதமாக பிரகடனப்படுத்தி  அவர்களுக்கான விசேட வழிபாடும் கௌரவிப்பையும்மேற்கொண்டுள்ளனர். சவால்கள்,...

Read more

அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கடந்தசனிக் கிழமை   இரவு இனந்தெரியாதவர்களால் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று அடித்து நொருக்கப்பட்டு தீக் கிரையாக்கப்பட்டுள்ளது. முற்பகை ஒன்றின் காரணமாகவே...

Read more

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரமற்றும்...

Read more

கிளிநொச்சியில் நேற்று 20 தொற்றாளர்கள்

கிளிநொச்சியில் நேற்று 20 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம்(16) 20 கொவிட் 19 தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவுதெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை உற்பத்தியில்  இராணுவம்! கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன்பூநகரி ஜெயபுரம் பகுதியில் 663வது படைப்பிரிவினரால் சேதனப்பசளை உற்பத்திநிலையம் நேற்று (16)...

Read more

முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் முழங்கால்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்திய சாலை வரலாற்றில்...

Read more

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதார். கைது செய்யப்பட்டு, தடுத்து...

Read more

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை (Mobile vaccination centers) விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read more

கற்பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை

புத்தளம் – கற்பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் காணாமற்போயுள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை (09) அதிகாலை மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என மீனவர்களின்...

Read more
Page 49 of 50 1 48 49 50

Recent News