துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள்அதிகரித்துவரும் நிலையில் கொரனாவினால் உயிரிழப்பும் அதிகரித்துவருகின்றமை கணக்குடித்தாகவுள்ளது அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில்இதுவரைக்கும் கொரோனாவால் 3506 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 இறப்புகள்சுகாதார வைத்திய அதிகாரி...
Read moreகொரோனா தடுப்பூசிகளின் தொடர்ச்சியாக பைசர் மற்றும் மோடெர்னா போன்றவற்றிக்கு பூஸ்டர் உருவாக்கப்பட்டது போன்று மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராகஇருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில்...
Read moreதடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத 60 வயதைக் கடந்தவர்களுக்காக, அடுத்தவாரத்தை நாளை (23) முதல் “தடுப்பூசி வாரம்“ என அரசாங்கம் அறிவித்துள்ளதாகஇராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 60 வயதைக்...
Read moreஇந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்குகொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை), இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமானஇரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பொது மக்கள் உள்ளனர். இந்த சனத் தொகையில் நாளாந்தம் 100 க்கு மேல் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு...
Read moreஇன்று கிளிநொச்சியில் அதி உச்ச எண்ணிக்கையில் கொரோனோ தொற்று பதிவாகியுள்ளது. இதில் கிளிநொச்சில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சுமார் 48 சிறுவர்கள் அடங்கலாக கிளிநொச்சி மாவடடத்தில்...
Read moreஇந்தியாவிலிருந்து ஒட்சிசனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்குசொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை இன்றுஆரம்பித்துள்ளன. சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ள 100 தொன் ஒட்சிசனுடன்இக்கப்பல்கள்...
Read moreஇலங்கையில் கொவிட்-19 பெரும் தொற்று தொடர்பான மேலும் 186 மரணங்கள் நேற்றுபதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனஉறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில்...
Read moreநாட்டின் தற்போதைய கொரோனா நெருக்கடியான நிலையில், நாட்டு மக்களை பெரும் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்ஒரு வாரமேனும்...
Read moreநாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலைகட்டுப்படுத்துவது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷஅவதானம் செலுத்தியுள்ளார். வைரஸ்...
Read more