Thamilaaram News

07 - May - 2024

டெல்டாவை கட்டுப்படுத்தாவிட்டால் ஐந்தாவது அலையை தடுக்கமுடியாத நிலை ஏற்படலாம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவிட்டால் ஐந்தாவதுஅலைஉருவாவதை தடுக்க முடியாமல் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது. நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை...

Read more

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது – சுகாதார அமைச்சு

இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய...

Read more

18ஆம் திகதி வரை ஊரடங்கை நீடித்தால் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் – WHO

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைஎதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின்உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால்நியமிக்கப்பட்டுள்ள...

Read more

நாட்டை முடக்கினால்தான் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியும்- இலங்கை மருத்துவ சங்கம் .

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கைமருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்னகுறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, நாட்டில்...

Read more

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி அட்டை .

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசிஅட்டை வழங்கப்படும். சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன்மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றுசுகாதார அமைச்சின்...

Read more

ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – அமைச்சர் கெஹலிய.

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்குஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முடக்கம் காரணமாக பொருளாதாரம்...

Read more

வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டம் .

வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை (Rapid Antigen Test)மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர்கெஹெலிய ரம்புக்வெல நேற்று இந்த விடயத்தை...

Read more

தடுப்பூசி ஏற்றல் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றமைக்கு UNICEF வாழ்த்து.

நாட்டில் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு விரைவாகவும் வெற்றிகரமாகவும்முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும்,UNICEF அமைப்பின் இலங்கை பிரதிநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். COVAX திட்டத்தினூடாக ஜப்பானின் நன்கொடையில் UNICEF...

Read more

கோரோனோவை கட்டுப்படுத்த நாட்டை சில தினங்களுக்கு முடக்குங்கள் -ரணில்

கோரோனோவை கட்டுப்படுத்த நாட்டை சில தினங்களுக்கு முடக்குங்கள் ரணில் -ரணில்தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைவலியுறுத்தினார். USAID நிர்வாகி சமந்தா பவரிடம் (Samantha Power) இலங்கைக்கு...

Read more

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து கிருமி தொற்று நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.இதுவரையில்கிளிநொச்சி மாவட்டத்தில் 15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சிமாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சிமாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில்...

Read more
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News