ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கனடாவில் மரக்கறி வகைகள் மற்றும் பழங்கள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்பில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே...
Read moreகனாடாவானது பிராந்தியங்களிலுள்ள தனது துணைத்தூதரங்களில் வழங்கப்பட்டு வந்த விசா மற்றும் நேரடி தூதரக சேவைகளை கனடா தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்திய காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கனேடிய...
Read moreகனடாவில் மீண்டும் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய பொதுச்சுகாதார அலுவலகம் இந்த...
Read moreகனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தமக்கு எச்ஐவி தொற்று இருப்பதனை மூடி மறைத்த நபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தனது காதலியிடம் எச்ஐவி தொற்றாளி என்பதனை இந்த...
Read moreகனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக...
Read moreபெல்ஜியத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதை அறிந்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சியடைந்து கலங்கமாக தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த...
Read moreகுற்ற செயல்கள் காரணமாக கனடாவின் வடக்கு அல்பேர்ட்டா நகராட்சி மாவட்டத்தில் அவசர கால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
Read moreகனடாவில்,ஒன்றாரியோ மாகாணத்தில் மான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் மான் வேட்டையாடிய மூன்று பேருக்கு நீதிமன்றம்...
Read moreகனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டில் 42 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார். 32 வயதான வின்சன் பயாமொன்டி என்ற...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.